வியாழன், செப்டம்பர் 16, 2010

ஒளி

நிலாவின் நிழல் படர்ந்ததில்
பறி போனதோ பாதி சூரியன்

பாதி சூரியன் பறி போனதில்
பார்வைக்குப் பிறந்து வந்தது இலை
மீதொளிர்ந்த தெரு விளக்கொளி

ஒளி போனதில் வந்த ஒளியும்
ஒளி போல் அழகாகவே...

கருத்துகள் இல்லை: