திங்கள், ஆகஸ்ட் 25, 2008

புத்தகங்கள்

சென்னையில் வந்து தங்கி இருப்பதுவும் கையில் ஆயிரம் ரூபாய்க்கு பரிசாய்க் கிடைத்த புத்தகக் காசோலை இருந்ததாலும் கிட்டத்தட்ட இருபது புத்தகங்கள் வாங்க முடிந்தது.
ஆஹா வேறென்ன வேண்டும் - விடுமுறை + வேண்டிய அளவு புத்தகங்கள் = விரும்பிய வண்ணம் வாழ்வு!

கருத்துகள் இல்லை: